.
எனக்கே புரியாமல் ஒன்றை எழுதினேன் " கவிதை" ஆனது ,
சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினேன் "ஹைக்கூ " ஆனது ,
நடைமுறையை சொன்னேன் " தத்துவம்" ஆனது,
உள்ளதை விளக்கினேன் " கட்டுரை " ஆனது ,
இருப்பதை எழுதினேன் " கருத்து " ஆனது ,
இதெல்லாம் யாரும் அறியாததல்ல ,
அனைத்தையும் நினைவூட்டல் செய்தேன் " ஸ்டேடஸ் " ஆனது
அவ்வளவு தான் முக நூல்..........
இதை யாரும் செய்யலாம் முயற்சித்து பாருங்களேன்
நன்றி:
டப்பா தலையன் http://www.facebook.com/honey.naguraj
.
எனக்கே புரியாமல் ஒன்றை எழுதினேன் " கவிதை" ஆனது ,
சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினேன் "ஹைக்கூ " ஆனது ,
நடைமுறையை சொன்னேன் " தத்துவம்" ஆனது,
உள்ளதை விளக்கினேன் " கட்டுரை " ஆனது ,
இருப்பதை எழுதினேன் " கருத்து " ஆனது ,
இதெல்லாம் யாரும் அறியாததல்ல ,
அனைத்தையும் நினைவூட்டல் செய்தேன் " ஸ்டேடஸ் " ஆனது
அவ்வளவு தான் முக நூல்..........
இதை யாரும் செய்யலாம் முயற்சித்து பாருங்களேன்
நன்றி:
டப்பா தலையன் http://www.facebook.com/honey.naguraj
.